நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில்  2-வது நாளாக எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரம்

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரம்

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீ பற்றி எரிந்து வருகிறது. அதை அணைக்கும் பணியில் 35 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதை மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
24 Jun 2022 7:27 PM GMT
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
26 May 2022 5:26 AM GMT